இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...
பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களின் ஒரு தொகுப்பாக செயற்படும் மைக்ரோசாப்ட் 365 செயலிழந்துள்ளது. குறித்த செயலியானது, நேற்றையதினம் உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச ...
ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...
இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நேற்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் ...
13 வயது சிறுவன் ஒருவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ...
பலாங்கொடை நகரில் 2025ஆம் ஆண்டுக்கான கள்ளு தவறணைக்கான டெண்டர் இரண்டு கோடியே இருபத்தி ஒரு இலட்சத்திற்கு இன்று (12) பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் டெண்டர் கோரப்பட்டதாக ...
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் ...
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...