Tag: mattakkalappuseythikal

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக ...

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் ...

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட “ஹக்கா பட்டாசுகள்” மற்றும் “சீன பட்டாசுகள்” ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு ...

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று ...

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) ...

க.பொ.த. உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

க.பொ.த. உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழப்பு

உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பாணுசன் என்ற மாணவனே கடந்த ...

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.​பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் ...

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இன்று ஆரம்பம்

13ஆவது மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இன்று (29) தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

Page 744 of 1230 1 743 744 745 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு