200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு இஸ்ரேலில் விசேட பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்கள் தொகுதி வாரியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு குறுகிய ...
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது ...
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு உடப்புசல்லாவ -நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா ...
மித்தெனிய பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மித்தெனியவில் உள்ள ஒரு நிலப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த ...
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் ...
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் ...
திருடர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று மக்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள் ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க ...
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி ...
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தாய்வான் 1949ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால், மீண்டும் தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் முயற்சியில் சீனா தீவிரம் காட்டி ...
