Tag: BatticaloaNews

மருதானையில் விசேட சோதனை ; 30 பேர் கைது

மருதானையில் விசேட சோதனை ; 30 பேர் கைது

மருதானையில் நேற்று (27) மாலை பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதானையிலுள்ள stroke place உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறப்பு ...

த.வெ.க மாநாடு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

த.வெ.க மாநாடு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து ...

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரிக்க பெயரிடப்பட்டுள்ள 450 அரச நிறுவனங்கள்

450 அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு கோப் எனப்படும் அரசாங்கம் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள ...

போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

போதைப்பொருள் பாவனை; 12 இலங்கையர்களை வெளியேற்றிய இஸ்ரேல்

மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனை தொடர்பில் சுமார் 12 இலங்கையர்கள் சமீப காலங்களில் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் ...

இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு குறித்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

சீனாவின் கான்சுவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து 7 பேர் காயம்

சீனாவின் கான்சுவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து 7 பேர் காயம்

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்ஸி மாவட்டத்தில் இன்று (27) அதிகாலை 5.49 மணியளவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கத்தின்போது கட்டிட மேற்கூரை ஓடுகள் ...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர்; ஜனாதிபதி அறிவிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் ...

காற்றாலை திட்ட எதிர்ப்பை ஒடுக்கிய ஜனாதிபதி; ஜனநாயகம் ஏமாற்றமளிக்கிறது என அடைக்கலநாதன் விமர்சனம்

காற்றாலை திட்ட எதிர்ப்பை ஒடுக்கிய ஜனாதிபதி; ஜனநாயகம் ஏமாற்றமளிக்கிறது என அடைக்கலநாதன் விமர்சனம்

காற்றாலை திட்டத்தின் ஊடாக நாங்கள் அழிக்கப்படப் போகிறோம் என்ற மக்களின் உணர்வுபூர்வமான போராட்டத்தை ஜனாதிபதி உடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை என்பது, ...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 152வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 152வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித மிக்கேல் கல்லூரி இன்று (27) தனது 152வது ஆண்டு நிறைவு விழாவை நடைபவனியுடன் கொண்டாடியது. நிகழ்ச்சியில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ...

அம்பலாந்தோட்டையில் நீர் சுத்திகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம்

அம்பலாந்தோட்டையில் நீர் சுத்திகரிப்பு தற்காலிக இடைநிறுத்தம்

செவனகல சீனித் தொழிற்சாலையிலிருந்து மதுபான உற்பத்தி தொடர்பான இரசாயன பொருட்கள் நீரில் கலப்பதன் காரணமாக அம்பலாந்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி ...

Page 749 of 1247 1 748 749 750 1,247
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு