வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை ...










