Tag: internationalnews

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

திருகோணமலையில் திலீபனின் நினைவுப்படத்தை அகற்றிய பொலிஸார்

அமரர் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19) காலை பொலிசாரால் திலீபனின் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ் ...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு 2 மில்லியனாக உயர்வு

வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை ...

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

“கழிவகற்றலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்”; மட்டு மாநகரசபையின் 7 அறிவிப்புக்கள்

மட்டக்களப்பு மாநகரசபை, பொதுமக்கள் அனைவருக்கும் சுகாதாரமும் சுத்தமுமான சூழலை நிலைநிறுத்தும் நோக்கில் சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில், கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் மாடுகளை கண்டால் ...

வெல்லாவெளியில் மினசாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளியில் மினசாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று (19) மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி - தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் ...

நாடு முழுவதும் குற்றப்பிரிவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் குற்றப்பிரிவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 736 சந்தேகநபர்கள் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விசேட நடவடிக்கைகள், ...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியலில் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியலில் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு ...

பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த காதலன்

பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த காதலன்

பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்

ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

விண்வெளிக்கு எந்திரனை அனுப்பும் இஸ்ரோ

விண்வெளிக்கு எந்திரனை அனுப்பும் இஸ்ரோ

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியில் மனித வடிவ ரோபோ விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெறும் தேசிய ...

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

யாழ்ப்பாண மந்திரிமனை பாதுகாக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தல்

இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுத்தியுள்ளார். நேற்று முன்தினம் (17) இடிந்து விழுந்த மந்திரிமனையை நேற்று ...

Page 764 of 1229 1 763 764 765 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு