கணவர் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த துயரம்; மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ...










