குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது 500 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு ...










