Tag: internationalnews

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது 500 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது 500 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு ...

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு தேவையான பெருந்தொகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு தேவையான பெருந்தொகை போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு தேவையான போதைப்பொருள் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது பிரதி அமைச்சர் டி.பி சரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாட்டுக்கு ...

கடவுச்சீட்டு இப்போது 4 மணி நேரத்தில்; புதிய நடைமுறை அமுலில்

கடவுச்சீட்டு இப்போது 4 மணி நேரத்தில்; புதிய நடைமுறை அமுலில்

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் ...

நான்கு கொலைகளில் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

நான்கு கொலைகளில் தொடர்புடைய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

நான்கு கொலைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் ...

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதி கைது

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவில் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீகிரியா கண்ணாடி சுவரில் பெயரை எழுதிய யுவதி நேற்று (14) பொலிஸாரால் ...

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

பீர் அருந்துவோர் நுளம்புகளை அதிகம் ஈர்ப்பதாக ஆய்வில் தகவல்

நெதர்லாந்தில் நடைபெற்ற இசை திருவிழாவில், கொசுக்கள் (நுளம்புகள்) ஏன் சிலரை மட்டுமே குறிவைத்து கடிக்கின்றன என்பதைக் கண்டறியும் நோக்கில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் 500 பேர் ...

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

தம்பிலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி பலி

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் – சவற்காலை, அரூகாமைப் பிரதான வீதியில் நேற்று (14) இரவு வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. கார் மற்றும் ...

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் ...

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டு புன்னைச்சோலையில் வீடு உடைத்து இலட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம். சுமார் 80 ...

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

புத்தளம் மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில், சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் ...

Page 780 of 1229 1 779 780 781 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு