தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்த்த பெண்
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். எனவே ...
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். எனவே ...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கசாபா கிராமத்தில் கடந்த (09) இரவு முதல் சனிக்கிழமை காலை வரை பெய்த மழையால் ஏற்பட்ட ...
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு அரச தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ...
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கான எரிபொருள் கொடுப்பனவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு வரையறையின்றி எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் ...
கண்டியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 9 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் ...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக இணைய வசதி வழங்கும் தானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு ...
இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய 3 நாடுகளின் மகளிர் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, ...
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ...
ஐடா ஸ்டெல்லா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் நேற்று (12) காலை கொழும்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவிலிருந்து (Malaysia) ...
கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதான இரண்டு வாலிபர்களே இவ்வாறு ...