பெண்ணின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி நகைகளை கொள்ளையடித்த காதலன்
பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் ...
பெண்ணொருவரின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி விட்டு நகைகளைப் பறித்துச் சென்ற நபர் தனது காதலன் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் ...
ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சியில் மனித வடிவ ரோபோ விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெறும் தேசிய ...
இலங்கையின் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரிமனையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுத்தியுள்ளார். நேற்று முன்தினம் (17) இடிந்து விழுந்த மந்திரிமனையை நேற்று ...
தென்னிந்திய மாநிலமான கேரளாவில், நீரினால் பரவும் 'மூளையை உண்ணும்' அமீபா குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு Niegleria fowleriamoeba நோய் தொற்றினால் 72 ...
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ...
கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று (18) மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு ...
பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் இன்று (19) காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற ...
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் ...
தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் சீன பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. தெஹிவளை ...
