பேலியகொட பகுதியில் வாகன விபத்தில் 3 மாத குழந்தை பலி; மூவர் வைத்தியசாலையில்
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர ...










