இதய நோயால் இலங்கையில் வருடத்திற்கு 60 ஆயிரம் உயிரிழப்பு
இதய நோய் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேரின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று இதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க கூறியுள்ளார். அதில் மாரடைப்பு, ...
இதய நோய் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேரின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று இதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க கூறியுள்ளார். அதில் மாரடைப்பு, ...
மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதில் அளித்துள்ளார். காலியில் சமீபத்தில் நடந்த ஒரு ...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவராக இவான் பாபகேர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய ...
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக மொத்தம் 10 விசேட ரயில்கள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ...
கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா பிரதமர் மார்க் கார்னி ஏப்ரல் 28இல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததையடுத்து தேர்தலுக்கான ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் ...
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு ...
நாட்டில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தையில் ...
அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான ...