Tag: internationalnews

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்கின்றன

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிக்கின்றன

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் பல ...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று (04) ...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ...

பட்டம் விட்டுக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மூளையில் இரத்தக் கசிவால் உயிரிழப்பு

பட்டம் விட்டுக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் மூளையில் இரத்தக் கசிவால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் எனும் 7 வயது சிறுவன் பட்டம் விட்டு விளையடிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த ...

ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கிய அமெரிக்க நீதிமன்றம்

ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கிய அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி ...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வௌியானது

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வௌியானது

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வௌியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட, https://www.doenets.lk/examresults 2025 ஆம் ...

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் அமுலில்

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் அமுலில்

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (03) சான்றுரைப்படுத்தியுள்ளார். இச் சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 19 ...

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக ...

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். 'தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய ...

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ...

Page 810 of 1229 1 809 810 811 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு