பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (உயர்தர) பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய இடர்கள் மற்றும் அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய ...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (உயர்தர) பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய இடர்கள் மற்றும் அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய ...
பயிற்சி ஓட்டுநர் ('L') பலகைகளைக் கொண்ட வாகனங்களும், பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இயக்கும் வாகனங்களும் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைய அனுமதி இல்லை என இலங்கை பொலிஸார் ...
கிழக்குக் கடற்பரப்புகளில் நீண்டகால கடல் பாதுகாப்பையும் நிலையான சுற்றுலா அபிவிருத்தியையும் மேம்படுத்தும் நோக்கில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கடல் பிரிவு விரிவான பவளப்பாறை ஆய்வை மேற்கொண்டுள்ளது. காயங்கேணி ...
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை ...
கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...
நெடுந்தீவு கடற்பரப்பில் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நேற்று இரவு ஏற்பட்ட ...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் ...
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (5) இரவு ...
நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,088 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று ...
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது. நேற்று (5) இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ...
