Tag: internationalnews

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் ...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையில் இருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ...

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ...

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ (85) நித்திய இளைப்பாறினார். இதனை தேசிய கத்தோலிக்கத் தொடர்பாடல் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நித்திய ...

சீன அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை இலங்கை மாணவர்களுக்கு வழங்க ஒப்புதல்

சீன அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை இலங்கை மாணவர்களுக்கு வழங்க ஒப்புதல்

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணிகள் அனைத்தையும் மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். சீருடைகளை வழங்குவதற்கான ஒப்பந்தச் சான்றிதழ்களை ...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய கடற்தொழிலாளர்கள் விடுதலை

இலங்கையில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய கடற்தொழிலாளர்கள் விடுதலை

இலங்கை அதிகாரிகள் இன்று (12) ஆந்திரா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு இந்திய கடற்தொழிலாளர்களை விடுவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதியன்று தங்கள் படகில் வழிசெலுத்தல் ...

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ...

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; சீமான் கேலி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தனது பரப்புரையில் சிங்கம் என பேசியது குறித்து கருத்தை கேலியாக ...

வவுனியா மாநகரசபை அமர்வில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை!

வவுனியா மாநகரசபை அமர்வில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை அமைக்க இடம் தருமாறு கோரிக்கை!

மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப் பகுதியில் இடம் ஒன்றைவழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா மாநகரசபையின் மாதாந்த ...

Page 783 of 1226 1 782 783 784 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு