Tag: internationalnews

கரந்தெனியாவில் தாய் மற்றும் மகனை கொலை செய்த சந்தேக நபர் அடையாளம்

கரந்தெனியாவில் தாய் மற்றும் மகனை கொலை செய்த சந்தேக நபர் அடையாளம்

தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று ...

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் ...

பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விபரம்

பொலிஸாரினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விபரம்

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டண அமைப்பை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான காவல்துறை அனுமதி அறிக்கையைப் பெறுவதற்கு ...

பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

பிரச்சினைகளை முன்னிறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ள அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம்

அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு - ...

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, ...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க முன்வந்த தமிழர் உட்பட நால்வர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ...

ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக இரசாயனங்களை கடத்தி சென்ற லொறி கைப்பற்றப்பட்டது

ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக இரசாயனங்களை கடத்தி சென்ற லொறி கைப்பற்றப்பட்டது

ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரசாயன பொருட்களை, மித்தெனியவில் இருந்து நுவரெலியாவுக்கும், நுவரெலியாவில் இருந்து கந்தானைக்கும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காணி முகாமைத்துவ தேசியத் திட்டம்; அமைச்சர்கள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

காணி முகாமைத்துவ தேசியத் திட்டம்; அமைச்சர்கள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ...

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது ...

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த ...

Page 785 of 1225 1 784 785 786 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு