Tag: internationalnews

காணி முகாமைத்துவ தேசியத் திட்டம்; அமைச்சர்கள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

காணி முகாமைத்துவ தேசியத் திட்டம்; அமைச்சர்கள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ...

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது ...

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த ...

யாழில் தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்

யாழில் தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்

யாழ்ப்பாணம் - குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் ...

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, ...

உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க

உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க

கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். இதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தாம் ...

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை ...

Page 785 of 1225 1 784 785 786 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு