Tag: internationalnews

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, ...

உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க

உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க

கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். இதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தாம் ...

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை ...

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ...

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்”;மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று

இன்று செப்டம்பர் 11, மகாகவி பாண்டித்தர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் 104 வது நினைவு தினம். பாரதி தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடலாசிரியராகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ...

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை ...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று ...

ஏமனில் இஸ்ரேல் வான்தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு, 130 பேர் காயம்

ஏமனில் இஸ்ரேல் வான்தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு, 130 பேர் காயம்

ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் ...

நேபாளத்துக்கான விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

நேபாளத்துக்கான விமான போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

Page 786 of 1225 1 785 786 787 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு