Tag: internationalnews

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார ...

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் ...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறித்த பகுதிகளுக்கு ...

அம்பாறை மாவட்டத்தில் அதிகபட்ச நெல் கொள்முதல்

அம்பாறை மாவட்டத்தில் அதிகபட்ச நெல் கொள்முதல்

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக அளவு ...

நாட்டில் உரிமத் தகடுகள் இல்லாம் ஒரு இலட்சம் வாகனங்கள்

நாட்டில் உரிமத் தகடுகள் இல்லாம் ஒரு இலட்சம் வாகனங்கள்

கடந்த 8 மாதங்களில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் ஒரு இலட்சத்து 27 ...

செம்மணி மனிதப் புதைகுழியில் 240 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் 240 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று (05) 44ஆவது நாளில் தொடர்ந்தபோது மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் வெளிக்கொணரப்பட்டன.அவற்றில், கால்களை மடித்து, சம்மணம் கட்டியவாறு அமர்ந்த ...

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு ...

சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம்; ட்ரம்ப்

சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம்; ட்ரம்ப்

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டதோடு, சர்வதேச ...

மறுப்புக் கூற்றுக்கள் இருந்தபோதிலும் ரணில் சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெளிப்பாடுகள்

மறுப்புக் கூற்றுக்கள் இருந்தபோதிலும் ரணில் சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வெளிப்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ...

வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ...

Page 798 of 1224 1 797 798 799 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு