Tag: Battinaathamnews

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது; பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது; பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்கத் தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ...

கட்டுநாயக்கவில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண்கள்

கட்டுநாயக்கவில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 6 கோடி ...

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் டிப்பர் ரக வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் ரக வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று ...

ஆசிய தடகள செம்பியன்சிப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்

ஆசிய தடகள செம்பியன்சிப் போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ...

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரையில் மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் வைத்து இன்று (19) மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் ...

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட மண் சரிவு

பெரகல-வெல்லவாய வீதியின் விகாரகல பகுதியில் (184 கிலோமீற்றர் தொலைவில்) மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியை சுத்தப்படுத்துமாறு பதுளை ...

காங்கோ படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

காங்கோ படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

கொங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதோடு மேலும் 100 பேர் காணாமலாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து ...

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

இளம் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

மத்துகமவில் டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (18) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் இளம் பெண்ணின் கழுத்து ...

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு

பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர். கடந்த 2019 ...

Page 798 of 826 1 797 798 799 826
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு