Tag: srilankapolice

நடன ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணமாக எடிட் செய்து வெளியிட்ட மாணவர்கள் கைது!

நடன ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணமாக எடிட் செய்து வெளியிட்ட மாணவர்கள் கைது!

மாத்தளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஒரு வருட பயிற்சிக்காக சென்ற இளம் பெண் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் ...

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான ...

மனைவிக்காக மகளை திட்டி டிக்டாகில் காணொளி பதிவிட்டவர் கைது!

மனைவிக்காக மகளை திட்டி டிக்டாகில் காணொளி பதிவிட்டவர் கைது!

சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று ...

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...

இலங்கையில் 06 சீன பிரஜைகள் அதிரடியாக கைது!

இலங்கையில் 06 சீன பிரஜைகள் அதிரடியாக கைது!

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த 6 சீன(china) பிரஜைகள் பயாகல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன ...

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

பெண்ணொருவரிடம் மாத்தளை பகுதியிலுள்ள நீதவான் ஒருவர் ரூபா 10,000 இலஞ்சம் பெற்றுக் கொண்டபோது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தாபரிப்பு ...

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ள புதிய பிரிவு!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது ...

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

புதிய இணைப்பு- NEW UPDATE முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு ...

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த முன்னாள் இராணுவ வீரர் கைது!

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நாடகமாடி பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் ...

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன. தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ...

Page 699 of 700 1 698 699 700
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு