Tag: srilankanews

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3ஆம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் ...

வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட திரவப் பால் மற்றும் தயிர்

வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட திரவப் பால் மற்றும் தயிர்

வற் (VAT) வரி எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து ...

கம்பஹாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள்

கம்பஹாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள்

உந்துருளிகளில் பயணித்த சில இளைஞர்கள் கம்பஹாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ...

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் வாகனம் செலுத்திய சிறுவன்

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்நிலையில், ...

மட்டக்களப்பில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ...

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவரசங்குளம் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட சிவநகர்ப் பகுதியில், ...

புலிகளின் தலைவர் பிரபாகரனும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒரே நோக்கத்துக்காக செயற்பட்டவர்கள்; பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

புலிகளின் தலைவர் பிரபாகரனும் டக்ளஸ் தேவானந்தாவும் ஒரே நோக்கத்துக்காக செயற்பட்டவர்கள்; பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்

வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேற்றை வாரி இரைப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதையும் எமது ...

கண்டியில் சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கண்டியில் சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைப்பு

கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்நேற்று ...

மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழும் நடவடிக்கை அதிகரிப்பு

மஸ்கெலியாவில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழும் நடவடிக்கை அதிகரிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் கங்கேவத்தை பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர்தேக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மவுஸ்சாகலை ...

Page 8 of 794 1 7 8 9 794
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு