Tag: srilankanews

சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசு தீர்மானம்

சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசு தீர்மானம்

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கப்பல்களிலும், கொழும்பு துறைமுக நகரத்தில் கரைகடந்த சூதாட்ட விளையாட்டுச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்நிலையில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுச் ...

அடுத்த பாப்பரசர் யார்?; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பெயரும் பட்டியலில்

அடுத்த பாப்பரசர் யார்?; பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பெயரும் பட்டியலில்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது. ...

யாழ் மருதங்கேணி பொலிஸாரின் மோசமான செயல்

யாழ் மருதங்கேணி பொலிஸாரின் மோசமான செயல்

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கசிந்த தீ விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த (20) ஆம் திகதி ...

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத்தால் இயங்கும் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்வதற்கு விதிமுறைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் போது மற்றும் பெட்ரோல் அல்லது டீசல் மூலம் ...

மட்டு கல்லடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 06வது ஆண்டு நினைவஞ்சலி

மட்டு கல்லடியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 06வது ஆண்டு நினைவஞ்சலி

நாடளாவிய ரீதியில் நேற்று (21) உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு 06 ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மட்டுவாழ் இளைஞர்களின் ஏற்பாட்டிலும், சமூக ...

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி மற்றும் வளாகத்தினை தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு அதிகரித்தி வரும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

2019.04.21 அன்று இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 6ம் ஆண்டு நினைவாக நேற்று (21) "உதிரம் சிந்தி உயிர் நீத்த ...

ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

ரணிலை பார்க்காதீர்கள் அவரின் மூளையைப் பாருங்கள்; ராஜித கூறுகிறார்

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது; செ.நிலாந்தன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ...

Page 800 of 804 1 799 800 801 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு