Tag: internationalnews

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக ...

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். 'தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய ...

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ...

சுங்கத் திணைக்களம் அறிவிப்பு; வங்கி உத்தரவாதத்துடன் 506 மின்சார வாகனங்கள் விடுவிப்பு

சுங்கத் திணைக்களம் அறிவிப்பு; வங்கி உத்தரவாதத்துடன் 506 மின்சார வாகனங்கள் விடுவிப்பு

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 BYD மின்சார வாகனங்களை மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்தால் விடுவிக்க இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (03) மேல்முறையீட்டு ...

தண்டவாளம் கடக்க முற்பட்ட பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு

தண்டவாளம் கடக்க முற்பட்ட பெண் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நிறைவு ...

செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ...

தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை ...

மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் சதீஷ் ரஞ்சன் கமகே செப்டம்பர் 8 வரை விளக்கமறியலில்

மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் சதீஷ் ரஞ்சன் கமகே செப்டம்பர் 8 வரை விளக்கமறியலில்

திட்டமிட்ட குற்றவாளிகளிடமிருந்து இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் சதீஷ் ரஞ்சன் ஹியாரே கமகே, தனது மனைவி மற்றும் மகளின் வங்கிக் கணக்குகளைப் ...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த ...

Page 805 of 1223 1 804 805 806 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு