Tag: internationalnews

பாகிஸ்தானில் மூன்று குண்டுத் தாக்குதல்கள்; 22 பேர் பலி

பாகிஸ்தானில் மூன்று குண்டுத் தாக்குதல்கள்; 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த ...

கூலி திரைப்பட நடிகருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதிப்பு

கூலி திரைப்பட நடிகருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதிப்பு

தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ...

மாளிகாவத்தில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் படுகாயம்

மாளிகாவத்தில் துப்பாக்கிச் சூடு; இளைஞன் படுகாயம்

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வணிக இடத்தில் இருந்த இளைஞன் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் ...

வந்தாறுமூலையில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

வந்தாறுமூலையில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் ...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபா கண்டுபிடிப்பு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபா கண்டுபிடிப்பு

இலஞ்சம் மற்றும் பணச்சலவை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...

சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி நீதிமன்றில் முன்னிலை; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறு ...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையின் சடலம்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் காணாமல் போன குழந்தையின் சடலம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ...

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர ...

இரத்தினபுரியில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ...

Page 806 of 1223 1 805 806 807 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு