கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தக் ...
கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தக் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதிப் பாதை அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான குஷ் ...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து, உரிய மக்களிடம் கையளிக்க ...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25 ...
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பொதுத் தராதர சாதாரண தரத்தில் (G.C.E. O/L) வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 ...
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறை காவலர் ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் ...
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது. உள்ளூர் மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படும் இந்த ...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மதவச்சி மற்றும் ஹக்மண ...
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ...
