Tag: internationalnews

ஏறாவூரில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

ஏறாவூரில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

ஏறாவூரில் இன்று (02) காலை கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது. ஓட்டமாவடியில் இருந்து கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென குடைசாய்ந்து சேதமடைந்தது. ...

ஜனாதிபதி அநுர இன்று முல்லைத்தீவிற்கு விஜயம்

ஜனாதிபதி அநுர இன்று முல்லைத்தீவிற்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண ...

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 49 பேர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 49 பேர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த ...

இரத்தினபுரி வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணி நிறுத்தம்

இரத்தினபுரி வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணி நிறுத்தம்

மருத்துவமனை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணி நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ் ...

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் ...

சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பகுதிகள்

சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பகுதிகள்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் ...

சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 198,235 ஆக அதிகரிப்பு; கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 198,235 ஆக அதிகரிப்பு; கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 198,235 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் ...

நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை; ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்த அபாயம் இல்லை; ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி ...

வவுனியாவில் ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்து; சிறுமி உட்பட மூன்று பேர் காயம்

வவுனியாவில் ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று மோதி விபத்து; சிறுமி உட்பட மூன்று பேர் காயம்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று (1) மோதி ...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் ...

Page 810 of 1222 1 809 810 811 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு