Tag: internationalnews

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமல் போதல் தற்செயலான சம்பவங்கள் அல்ல அவை குற்றங்கள்; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ...

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்தவருக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்றினை சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் (10) திகதி ...

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

குற்றவாளிகளுடன் இந்தோனேசியாவில் கைதான பெண் இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மாலை இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ...

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்தில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை

பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ...

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு  எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

ஊவா மாகாண சபையின் பெயரில் அரச வங்கிகளில் வைத்திருந்த ஆறு நிலையான கணக்குகளை முதிர்ச்சிக்கு முன்னர் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் இழப்பை ...

யாழ் அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு நிறைவு

யாழ் அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு நிறைவு

யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று (28) முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று (29) காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி ...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போராட்டங்களில் இன, மத, கட்சி ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு தமிழ் அரசுக் கட்சி கடிதம்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு இலங்கை தமிழ் அரசுக் ...

புதிய 2000 ரூபாய் நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய 2000 ரூபாய் நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் இன்று (29) காலை வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி ...

Page 817 of 1223 1 816 817 818 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு