Tag: internationalnews

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சட்டவிரோத மீன்பிடியை தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பை ...

இலங்கையில் சட்டம் தற்போது முறையாக செயல்படுத்தப்படுகிறது; அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கையில் சட்டம் தற்போது முறையாக செயல்படுத்தப்படுகிறது; அமைச்சர் விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (27) ...

கச்சத்தீவை ஒருபோதும் கொடுக்க முடியாது; விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் கொடுக்க முடியாது; விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதிலடி

கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் ...

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய ஆல்ரவுண்டர் ஆர்.அஸ்வின், இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பதிவின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ...

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ...

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பொருட்கள் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் ...

இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்க மறுசீரமைக்கப்பட்டது

இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்க மறுசீரமைக்கப்பட்டது

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு ...

955 கையடக்கத் தொலைபேசிகளுடன் டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் கைது

955 கையடக்கத் தொலைபேசிகளுடன் டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் கைது

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முறையான ஒப்புதல் இல்லாமல் ரூபாய் 100 மில்லியன் மதிப்புள்ள ஏராளமான கையடக்கத் தொலைபேசிகளை கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் இன்று (27) ...

யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5 ஆயிரம் தண்டம்

யாழில் பொது இடத்தில் வெற்றிலை துப்பியவருக்கு 5 ஆயிரம் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ...

Page 823 of 1222 1 822 823 824 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு