Tag: internationalnews

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) காலை குறித்த ...

சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது 400 மில்லியானா? 800 மில்லியனா?; அர்ச்சுனாவின் கருத்து தொடர்பில்அன்ரனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது 400 மில்லியானா? 800 மில்லியனா?; அர்ச்சுனாவின் கருத்து தொடர்பில்அன்ரனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். ...

12 வயது மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியர் செப்டெம்பர் 8 வரை விளக்கமறியல்

12 வயது மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியர் செப்டெம்பர் 8 வரை விளக்கமறியல்

அநுராதபுரத்தில் உள்ள முன்னணி கலவன் பாடசாலையில், 12 வயது மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைது செய்யபட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் ...

வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய இளைஞன்

வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கி ஆற்றில் வீசிய இளைஞன்

நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு இளைஞன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் ...

பாலின சமத்துவமே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை; பிரதமர்

பாலின சமத்துவமே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை; பிரதமர்

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் ...

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை ...

கூட்டறிக்கையை வாசிக்காமல் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்

கூட்டறிக்கையை வாசிக்காமல் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்

கடந்த மாத கூட்டறிக்கையை சபையில் வாசிக்காமல் தவிசாளர் முன்மொழிவு கோரிய நிலையில் அதை ஏற்க மாட்டோம் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபையின் 3 ஆவது ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் நேற்று (27) ...

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான கையெழுத்து போராட்டம்

தமிழர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி ...

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கிதா?; அர்ச்சுனா கேள்வி

நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து ...

Page 821 of 1222 1 820 821 822 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு