Tag: mattakkalappuseythikal

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

ரணில் சூம் காணொளி அழைப்பு மூலம் நீதவான் முன்னிலையில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற வைத்திய ஆலோசனையை பின்பற்ற வேண்டிய அவசியம் காரணமாக, ...

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது, பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் ...

எதிர்வரும் 30 திகதி சர்வதேச நீதியை கோரி வட – கிழக்கில் மாபெரும் போராட்டம்

எதிர்வரும் 30 திகதி சர்வதேச நீதியை கோரி வட – கிழக்கில் மாபெரும் போராட்டம்

தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ...

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வடக்கு ...

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ...

வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒருவரை கத்தியால் குத்திக் கொலை

வீட்டிலிருந்து அழைத்துச் சென்று ஒருவரை கத்தியால் குத்திக் கொலை

மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் இன்று (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் 39 வயதுடைய பஹல ...

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகம்

அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று (25) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ...

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய வர்த்தகர்; காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு ஒன்று ...

சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

மாத்தறையில் உணவக உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் உணவக உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார். துப்பாக்கிதாரி ...

Page 830 of 1216 1 829 830 831 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு