Tag: internationalnews

கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

கல்வி–விளையாட்டு அமைச்சுகள் இணைந்து செயல்பட வேண்டும்; பிரதமர் வலியுறுத்தல்

கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (21) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ...

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நல்லூர் தீர்த்தத் திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நல்லூர் தீர்த்தத் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்று (22) காலை நடைபெற்றது. காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க புதிய தீர்வு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க புதிய தீர்வு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலை குறைப்பதற்கான ஒரு புதிய தீர்வாக, பயணிகளில் ஒரு பகுதியை வேறொரு இடத்தில் சரிபார்த்து check-in செய்யும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது. ...

உக்ரைன் மீது ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 15 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யாவின் மூன்றாவது பெரிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 15 பேர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை நேற்று (21) அதிகாலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து உக்ரைன் விமானப் படை ...

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான ரணில் விக்ரமசிங்க

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் ...

சீகிரியாவில் சுற்றுலா பயணிகள் இரவைக் கழிக்கும் வசதி; உள்ளூர் மக்களின் புதுமையான முயற்சி

சீகிரியாவில் சுற்றுலா பயணிகள் இரவைக் கழிக்கும் வசதி; உள்ளூர் மக்களின் புதுமையான முயற்சி

இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீகிரியாவை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை ...

நல்லூர் திருவிழாவின் நடுவே திருட முயன்ற யுவதி; கைகளில் மூன்று சங்கிலிகளுடன் கைது

நல்லூர் திருவிழாவின் நடுவே திருட முயன்ற யுவதி; கைகளில் மூன்று சங்கிலிகளுடன் கைது

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து ...

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது; தபால் மா அதிபர்

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது; தபால் மா அதிபர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, ...

ஹம்பாந்தோட்டை சூரியவெவ காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை சூரியவெவ காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் ...

ஜனாதிபதியின் கைகளால் பதக்கம் பெற்ற சுற்றுச்சூழல் முன்னோடிகள்

ஜனாதிபதியின் கைகளால் பதக்கம் பெற்ற சுற்றுச்சூழல் முன்னோடிகள்

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. ...

Page 838 of 1222 1 837 838 839 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு