Tag: mattakkalappuseythikal

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

ரணிலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது; சிறைச்சாலைகள் ஆணையாளர்

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று ...

அரசியல் நோக்கத்திற்காகவே ரணில் கைது செய்யப்பட்டார்; ஜி.எல்.பீரிஸ்

அரசியல் நோக்கத்திற்காகவே ரணில் கைது செய்யப்பட்டார்; ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த கைதுக்கு ...

அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

அதிரடிப்படையினர் போன்று திரியும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள்; தவிசாளர் வினோராஜ் சுட்டிக்காட்டு

நுண்கடன் நிறுவன ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் யுத்தகாலத்தில் திரிவதுபோன்று திரிவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்தார். மண்முனை ...

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்; புதிய நடவடிக்கைகள் குறித்து உறுதி

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர்; புதிய நடவடிக்கைகள் குறித்து உறுதி

சபாநாயகரை சந்தித்த பொலிஸ்மா அதிபர் பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது சபாநாயகர் ...

சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

இலங்கை சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சீவலி அருக்கோட இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத்துறையின் 45ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடகிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ...

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணில் மாத்திரமல்ல விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2024/2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ...

யூடியூபர்களின் சமூக ஊடக கருத்துகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

யூடியூபர்களின் சமூக ஊடக கருத்துகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

தனி ஆட்கள் மற்றும் யூடியூபர்களின் அண்மைய சமூக ஊடக கருத்துகள் மற்றும் கணிப்புகள் நீதித்துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ...

Page 832 of 1216 1 831 832 833 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு