Tag: BatticaloaNews

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 31 பேருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் ...

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்; சாரதி கைது

குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடம்; சாரதி கைது

குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள ...

சம்பூர் மனித எச்சங்கள் விவகாரம்; செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில்

சம்பூர் மனித எச்சங்கள் விவகாரம்; செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில்

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் நேற்று(26) எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஆகஸ்ட் மாதம் 06 ஆம் ...

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஐ.பி.எல்லிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய ஆல்ரவுண்டர் ஆர்.அஸ்வின், இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பதிவின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ...

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

தேசபந்து தென்னகோன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ...

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பொருட்கள் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் ...

இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்க மறுசீரமைக்கப்பட்டது

இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்க மறுசீரமைக்கப்பட்டது

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு ...

955 கையடக்கத் தொலைபேசிகளுடன் டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் கைது

955 கையடக்கத் தொலைபேசிகளுடன் டுபாயிலிருந்து இலங்கை வந்த இருவர் கைது

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முறையான ஒப்புதல் இல்லாமல் ரூபாய் 100 மில்லியன் மதிப்புள்ள ஏராளமான கையடக்கத் தொலைபேசிகளை கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் இன்று (27) ...

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; மக்களுக்கு அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; மக்களுக்கு அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தருவாயில் 100க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மாவடிப்பள்ளி, ...

Page 826 of 1233 1 825 826 827 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு