தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ரணில்
உடல்நிலை பிரச்சினைகளின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
உடல்நிலை பிரச்சினைகளின் அடிப்படையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ...
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாநகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் தனது ஆயுதங்களை ...
அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ...
தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காகச் செயல்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்பு கருத்து வௌியிட்டுள்ளார். கொழும்பில் ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ...
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற ...
இன்று (23) அதிகாலை ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் சூடுபத்தினசேனை சந்தி பகுதியில் டிப்பரும் காரும் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை நோக்கி பயணித்த ...
யானைகள் இறப்பு அதிகரித்து வருவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கவலையை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அந்த ...
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
