மழையுடனான வானிலை அதிகரிக்க வாய்ப்பு; பொதுமக்களுக்கு மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை
https://youtube.com/shorts/JOlc69T3wyc?feature=share
https://youtube.com/shorts/JOlc69T3wyc?feature=share
உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார். ...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...
வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் ...
தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும்பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து, சிறுபான்மை தேசிய இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும் ...
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை ...
வடக்கில் கடந்த அரசுகளின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட ...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது குறித்து ஆலோசானை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆலோசனையை சர்வதேச ...
பெண்களின் படங்களைப் பயன்படுத்தி போலி முகப்புத்தக பக்கங்களை உருவாக்கி பணம் சம்பாதித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி ...
கிரான், கரங்காளியடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று (12)மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரானின் சில பகுதிகளில் கண்ணிவெடி ...
