Tag: internationalnews

ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் காஸா அழிக்கப்படும் – இஸ்ரேல் எச்சரிக்கை

ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் காஸா அழிக்கப்படும் – இஸ்ரேல் எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காஸாநகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் தனது ஆயுதங்களை ...

அமெரிக்காவில் தொழிற்சாலை வெடிப்பு; நச்சுப் புகையால் மக்கள் பாதிப்பு

அமெரிக்காவில் தொழிற்சாலை வெடிப்பு; நச்சுப் புகையால் மக்கள் பாதிப்பு

அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ...

நாட்டிற்காகவே செயல்பட்டேன்; கைதுக்கு முன்னர் ரணில் வௌியிட்ட கருத்து

நாட்டிற்காகவே செயல்பட்டேன்; கைதுக்கு முன்னர் ரணில் வௌியிட்ட கருத்து

தான் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல, நாட்டிற்காகச் செயல்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன்பு கருத்து வௌியிட்டுள்ளார். கொழும்பில் ...

வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்

வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ...

பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை; இலங்கையர் ஒருவர் கைது

பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை; இலங்கையர் ஒருவர் கைது

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற ...

ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் வாகன மோதி விபத்து – மூவர் காயம்

ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் வாகன மோதி விபத்து – மூவர் காயம்

இன்று (23) அதிகாலை ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் சூடுபத்தினசேனை சந்தி பகுதியில் டிப்பரும் காரும் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை நோக்கி பயணித்த ...

யானைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் இறப்பு அதிகரிப்பு; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவிப்பு

யானைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் இறப்பு அதிகரிப்பு; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவிப்பு

யானைகள் இறப்பு அதிகரித்து வருவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான கவலையை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அந்த ...

ரணிலை சந்திக்கச் சென்ற மஹிந்த

ரணிலை சந்திக்கச் சென்ற மஹிந்த

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் அமைப்பு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சா்வதேச ...

கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துக்களில் 1700 பேர் பலி

கடந்த ஏழு மாதங்களில் வீதி விபத்துக்களில் 1700 பேர் பலி

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீதி விபத்துக்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 1605 ...

Page 833 of 1220 1 832 833 834 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு