Tag: internationalnews

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ...

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த ...

6வது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்

6வது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ...

நீதிமன்றத்திற்கு வந்த பேருந்தால் ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றம்

நீதிமன்றத்திற்கு வந்த பேருந்தால் ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றம்

கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ...

சத்துருக்கொண்டான் படுகொலை இடம் தோண்டப்பட வேண்டும்; மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

சத்துருக்கொண்டான் படுகொலை இடம் தோண்டப்பட வேண்டும்; மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை நடைபெற்ற இடம் தோண்டப்பட வேண்டும் என்ற பிரேரணை மட்டக்களப்பு மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்டோரின் ...

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

ரணில் விரைவில் வீடு திரும்புவார்; மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி

இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ...

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பில் ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இன்று (22) மாலை ஆலைய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ஆம் ...

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

ரணிலின் பிணைக் கோரிக்கை உத்தரவு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக ...

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இனி ...

Page 834 of 1220 1 833 834 835 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு