Tag: internationalnews

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; இருவர் படுகாயம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்து; இருவர் படுகாயம்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியான மாங்காட்டில், துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஊழல் செய்வதாக ஆளுநருக்கு பறந்த கடிதம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளரினால் ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள ...

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ...

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தை தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக சுகாதார அமைச்சு பிரகடனம்

ஓகஸ்ட் மாதத்தைத் தேசிய தாய்ப்பாலூட்டும் மாதமாக அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள விருந்தகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே, சுகாதார அமைச்சர் ...

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பெருங்கடல் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படலாம் என எச்சரிக்கை

அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படுத்தலாமென விஞ்ஞானிகள் ...

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வீடற்றோர் வெளியேற மறுத்தால் சிறை என ட்ரம்ப் அறிவிப்பு

வொங்டனில் வீடற்றோரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இணங்க மறுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற ட்ரம்ப் அரசின் அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ...

திருகோணமலையில் திருடப்பட்ட 7 மாடுகள் மீட்பு

திருகோணமலையில் திருடப்பட்ட 7 மாடுகள் மீட்பு

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் 7 மாடுகள் பொலிசாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேருவில ஸ்ரீமங்களபுர பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு ...

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடலாம்; சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இன்று (14) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ...

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

ரம்புட்டான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று 28 வயது இளைஞனை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞன்

மொனராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ ...

நாளைய பேச்சுவார்த்தையில் புட்டின் யுத்த நிறுத்தத்திற்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகள்; ட்ரம்ப் எச்சரிக்கை

நாளைய பேச்சுவார்த்தையில் புட்டின் யுத்த நிறுத்தத்திற்கு இணங்காவிட்டால் கடும் விளைவுகள்; ட்ரம்ப் எச்சரிக்கை

அலாஸ்காவில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஸ்யா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ...

Page 857 of 1221 1 856 857 858 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு