Tag: Batticaloa

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை கெசல்கமுவ ஓயாவில் இன்று (25) சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுவதாக வலான ஊழல் ...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் ...

செம்மணியில் 600 சடலங்கள்; சர்வதேச நிபுணர்களை அழைக்க கோரும் ரெலோ

செம்மணியில் 600 சடலங்கள்; சர்வதேச நிபுணர்களை அழைக்க கோரும் ரெலோ

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் ...

தேசபந்து தென்னகோனுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்ட காணி; வெளியான தகவல்

தேசபந்து தென்னகோனுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்ட காணி; வெளியான தகவல்

பதவி நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு புளத்சிங்கள பகுதியில் ஒரு பிரபல தொழிலதிபர் பெறுமதியான காணி ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் ...

219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து; சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து; சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று(25) பாராளுமன்றத்தில், ...

சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும் ...

இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு ...

ஹொரணையில் பாடசாலை மைதானத்தில் திடீரென தரையிறங்கிய உலங்குவானூர்தி

ஹொரணையில் பாடசாலை மைதானத்தில் திடீரென தரையிறங்கிய உலங்குவானூர்தி

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள டாக்ஸிலா கல்லூரி மைதானத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ...

40 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது

40 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் ...

பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பேத்தாழை பொதுநூலகப் ...

Page 848 of 1145 1 847 848 849 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு