Tag: internationalnews

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல ஒரு பகுதி காணியை விடுவிக்க இணக்கம்

மட்டக்களப்பு, வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் ...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக இன்று (04) ...

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை இளையோர் அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை இளையோர் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியுடன் இலங்கை ...

கிளிநொச்சியில் வீட்டுக்குள் நுழைந்து உடமைகள் தாக்கி தீ வைத்த கும்பல்

கிளிநொச்சியில் வீட்டுக்குள் நுழைந்து உடமைகள் தாக்கி தீ வைத்த கும்பல்

கிளிநொச்சி - பளை, சோரன்பற்று பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கும்பல் நேற்று (13) இரவு கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சோரன்பற்று ...

மொனராகலையில் 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

மொனராகலையில் 12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது

12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை, ...

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு ...

முல்லைத்தீ – வுவள்ளிபுனம் செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீ – வுவள்ளிபுனம் செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு ...

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களிடம் மாத்திரமே கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும்; ஹஜ் யாத்திரிகர்களுக்கான அறிவிப்பு

அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் ...

சாணக்கியன், சுமந்திரனின் தாளத்துக்கேற்ப ஆட மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல; அமைச்சர் சந்திரசேகர்

சாணக்கியன், சுமந்திரனின் தாளத்துக்கேற்ப ஆட மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல; அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் ...

கண்டியில் கடை ஒன்றில் சொக்லெட் திருடியவர் அடித்துக்கொலை

கண்டியில் கடை ஒன்றில் சொக்லெட் திருடியவர் அடித்துக்கொலை

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் ...

Page 857 of 1220 1 856 857 858 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு