Tag: Batticaloa

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு ...

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக ...

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

அரச பாடசாலை நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் நடவடிக்கை

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் , விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி ...

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

ஏடிஎம் அட்டை மோசடிகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் கொழும்பு - மோதர எலி, ஹவுஸ் சாலையில் கைதாகியுள்ளார். குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் நேற்று (06) பிற்பகல் ...

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பின் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றி செல்லும் பேருந்து தொடர்பில் பயணிகள் விசனம்

பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் அரச பேருந்தில், மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொத்துவில் ...

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 12,000 பேர் மரணம்

நாட்டில் ஆண்டுதோறும் இடம்பெறும் சுமார் 1,45,000 உயிரிழப்புகளில் 12,000 பேர் வரை விபத்துகளால் மரணமடைகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 ...

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

விபத்து தடுப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புக்கான மையப் பிரிவான ...

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் ...

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா். வெள்ளத்தால் ...

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று (07) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27 தினங்களே ...

Page 890 of 1146 1 889 890 891 1,146
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு