Tag: Batticaloa

மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

மட்/மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டியில் வரலாற்று சாதனை

கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் 2025.07,18,19 திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு ...

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பு திருகோணமலை ஆளுநர் ...

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 வயது இளைஞனான வியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 ...

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் (20) இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். நேற்றையதினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது ...

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஜகத் எம்.பியின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் ...

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

வெளிநாடொன்றில் விமானியாகி சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்

மன்னார் விடத்தல்தீவை பூரவீகமாக கொண்ட அனுஜன் ஐரோப்பாவில் விமானியாகியுள்ளார். 1998 ம் ஆண்டு பிறந்த அனுஜன் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து ...

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக  மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. ...

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

அரசாங்கம் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்தால் அதற்கு சலுட் அடிப்பேன்; முன்னாள் உறுப்பினர் அமீர் அலி

ஜே.வி.பி அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முறைக்கு நூறுவீதமான ஆதரவை தெரிவிப்பதுடன் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கலுக்கு அப்பால் இல்லாத முறையில் ஊழல் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுப்பார்கள் ...

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனையும் மரியாதை அணிவகுப்பும் நேற்று சனிக்கிழமை (19) வெபர் மைதானத்தில் இடம்பெற்றது. தலைமையக பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பரிசோதனை பொலிஸ் ...

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் பெருந் திருவிழாவை முன்னிட்டு நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்; மாநகரசபையின் கோரிக்கை நிராகரிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து விடுமாறு யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ...

Page 857 of 1144 1 856 857 858 1,144
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு