சாணக்கியன், சுமந்திரனின் தாளத்துக்கேற்ப ஆட மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்ல; அமைச்சர் சந்திரசேகர்
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் ...










