Tag: BatticaloaNews

கிழக்கில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கிழக்கில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ...

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான நியமனத்தை தாமதப்படுத்த வேண்டாம்; பெப்ரல் அமைப்பு

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான நியமனத்தை தாமதப்படுத்த வேண்டாம்; பெப்ரல் அமைப்பு

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து 3 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இன்று வரை அந்த பதவிக்கான நியமனம் வழங்கப்படவில்லை. ...

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய ...

குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வெந்நீரில் இட்டுக் கொலை செய்த தாய்

குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வெந்நீரில் இட்டுக் கொலை செய்த தாய்

கர்நாடகாவில் பெண்ணொருவர் தமது குழந்தையை வெந்நீரில் இட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பால் குடிக்க மறுத்தமையினால் குறித்த பெண் இவ்வாறு நடந்து ...

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 108 ஆண்டுகள் நிறைவு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 108 ஆண்டுகள் நிறைவு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 108 ஆண்டுகள் நிறைவில் முன்னிட்டு துருப்புக்கான ரீசேர்ட் அறிமுக நிகழ்வும் புதிய சாரண தலைவர்களை குழுவில் இணைத்துக் கொள்வதற்குமான ...

மியன்மாரில் பௌத்த மடத்தின் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல் – 23 பேர் பலி

மியன்மாரில் பௌத்த மடத்தின் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல் – 23 பேர் பலி

மியன்மாரின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த பௌத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு ...

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொட சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவரினால், நபர் ஒருவர் மீது ...

ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு பெண்களுக்கு இடமில்லையா? ; நீதிமன்றில் மனு

ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு பெண்களுக்கு இடமில்லையா? ; நீதிமன்றில் மனு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு ...

கதிர்காமம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

கதிர்காமம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

காலி - ஜிந்தோட்டையில் உள்ள கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருந்துவத்தையைச் ...

கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீச்சி தாக்குதல்

கொழும்பு புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீச்சி தாக்குதல்

கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்தின், 8 ஆம் இலக்க வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீச்சி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ...

Page 949 of 1244 1 948 949 950 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு