Tag: Battinaathamnews

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை பழிவாங்க முற்படும் ரணில்; சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) உரையாற்றும் போதே சுமந்திரன் ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு இருபது மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்களில் 12 பேருக்கு தலா இருபது ...

மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கர்ப்பிணிப் பெண்!

மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கர்ப்பிணிப் பெண்!

பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 7 மாத கர்ப்பிணியான ...

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட பகுதியில் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். இறந்த ...

பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்!

பாரிஸ் ஒலிம்பிக் வீராங்கனையை தீ வைத்து எரித்த காதலன்!

கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% ...

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதி!

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதி!

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள புதிய முறையை பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஊடாக வெளிவிவகார அமைச்சில் ஆரம்பித்துள்ளது. நிகழ்வொன்றின் போது பேசிய ...

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம்; போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் மக்கள்!

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம்; போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் மக்கள்!

காட்டு யானைகளை கிராமத்தை விட்டு விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது, வவுனியா போகஸ்வெவ வீதியை மறித்து மகாகச்சகொடிய மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, வவுனியா ...

தம்பலகாமம் பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடு!

தம்பலகாமம் பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடு!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது. குறித்த ...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

நோர்வூட் பகுதியில் பாடசாலை சென்ற 04 மாணவர்கள் மாயம்!

நோர்வூட் பகுதியில் பாடசாலை சென்ற 04 மாணவர்கள் மாயம்!

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மாயமான மாணவர்கள் சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் ...

Page 863 of 1007 1 862 863 864 1,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு