Tag: BatticaloaNews

வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய தாதியர்கள்

வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய தாதியர்கள்

குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார்.‎‎பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி ...

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு ...

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு; வெளியான தகவல்

கொழும்பு விஜேராம மாவத்தை மஹிந்த வீட்டில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பு; வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையை, இலங்கை பொதுஜன பெரமுன சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து விஜயம் செய்து ...

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கிரிந்திவெல பொலிஸ் பிரிவின் ரங்வல பகுதியில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் ...

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா தடையாக உள்ளது என தெரிவித்தமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ...

அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலிற்கு செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலிற்கு செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை ...

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் ...

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டத்தை நீக்க வேண்டும்; சிவஞானம் சிறீதரன் வலியுறுத்து

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் ...

சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகா தேவி ...

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ...

Page 916 of 1233 1 915 916 917 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு