Tag: BatticaloaNews

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் ...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ...

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் வித்தியாலயத்தில் கடந்த (01) ஆம் திகதி, “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” என்ற தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சித்திரப் ...

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் ...

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான ...

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை ...

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் ...

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ...

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே ...

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ...

Page 884 of 1230 1 883 884 885 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு