Tag: mattakkalappuseythikal

யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

மட்டக்களப்பின் ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ...

மாகாணசபை தேர்தலில் உள்ள சட்டசிக்கல் நீக்கும் வரை தேர்தல் நடாத்த முடியாது

மாகாணசபை தேர்தலில் உள்ள சட்டசிக்கல் நீக்கும் வரை தேர்தல் நடாத்த முடியாது

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் ...

பருவச்சீட்டு இருந்தும் பேருந்துகளில் ஏற்றுவதில்லை; பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு

பருவச்சீட்டு இருந்தும் பேருந்துகளில் ஏற்றுவதில்லை; பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு

பருவச்சீட்டு இருந்தும் அரச பேருந்துகளில் தம்மை ஏற்றுவது இல்லை என்று கினிகத்தேன பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல ...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 50 ...

தேசபந்து தென்னகோனை நீக்கும் விவாதம்; சபாநாயகருடன் நாமல் ராஜபக்ச வாக்குவாதம்

தேசபந்து தென்னகோனை நீக்கும் விவாதம்; சபாநாயகருடன் நாமல் ராஜபக்ச வாக்குவாதம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு மீதான விவாதத்தை நடத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...

பூனைகளை கொலை செய்து ரசித்த சிறுவனுக்கு ஓராண்டு சிறை

பூனைகளை கொலை செய்து ரசித்த சிறுவனுக்கு ஓராண்டு சிறை

பிரித்தானியாவில் திறந்தவெளியில் இரண்டு பூனைகளை கொடூரமாக கொலை செய்து அதனை ரசித்த 17 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை குறைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்பீட்டு எல்லை குறைப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி எல்லைகளைத் திருத்தம் செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற ...

விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 219 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) ...

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி சான்றுகள் பொதுமக்கள் பார்வைக்கு; விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்று (05) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் ...

விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்

விவசாயிகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்

விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (5) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் ...

Page 876 of 1210 1 875 876 877 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு