Tag: mattakkalappuseythikal

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

ஹூங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் ...

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான ...

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை ...

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் ...

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ...

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே ...

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. காலி சாலையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி ...

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது ...

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த ...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற ...

Page 882 of 1210 1 881 882 883 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு